விநாயகர் துதி

                                                                            

ஐந்து கரத்தனை  ஆனை  முகத்தனை
       இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
     நந்தி மகன் தனை ஞானக்  கொழுந்தினை 
  புந்தியில் வைத்தடி  போற்றுகின்றேனே